இகாமத்
دعاء ما بعد الأذان

اللّهُـمَّ رَبَّ هَذِهِ الدّعْـوَةِ التّـامَّة وَالصّلاةِ القَـائِمَة آتِ محَـمَّداً الوَسيـلةَ وَالْفَضـيلَة وَابْعَـثْه مَقـامـاً مَحـموداً الَّذي وَعَـدْتَه

பாங்கு துஆ

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காயிமா ஆதி முஹம்மதன் அல்வஸீலத வல் ஃபைளீலத, வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹு (இன்னக லா துக்லிஃபுல் மீஆத்). போருள்: நிறைவான இவ்வழைப்பு மற்றும் நிலை பெற்று விட்ட தொழுகையின் இரட்சகனே! முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வஸீலா (சுவனத்தில் உள்ள உயர்பதவி) மற்றும் சிறப்பை நல்குவாயாக! நீ வாக்களித்துள்ளாயே அத்தகைய (போற்றுதலுக்குரிய இடமான) மகாமம் மஹ்மூதாவில் அவர்களை எழுப்புவாயாக!

الدعاء لا يرد بين الأذان والإقامة

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ

அனஸ் இப்னு மாலிக் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்: பாங்கு மற்றும் இகாமதுக்கும் இடையே உள்ள அழைப்புகள் மறுக்கப்படுவதில்லை.

حَانَ وَقْتُ صَلاَةِ الجُمُعَة
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا

நபி (ஸல்) கூறினார்கள்: “யாராவது வுழூவை அழகாக செய்து விட்டு, பிறகு ஜும்ஆவுக்கு வந்து, மொளனமாக இருந்து, காது தாழ்த்தி கேட்டால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப்பட்ட நாட்களினதும், மேலும் மூன்று நாட்களினதும் பாவம் மன்னிக்கப்படும்” (முஸ்லிம்)

0

Your mosque informs you

No notifications

BAIT-US-SALAM

!
! க்கு
!
பஜ்ர்
!
லுஹர்
!
அஸர்
!
மக்ரிப்
!
இஷா
!
ஜும்ஆ
பெருநாள் தொழுகை
சூரிய உதயம்
ஸஹர் முடிவு

பயனுள்ள தகவல்

பெண்களுக்கு இடம்
நீக்குதல் அறை
வயது வந்தோர் படிப்புகள்
குழந்தைகள் படிப்புகள்
அணுகல் முடக்கப்பட்டது
சவக்கிடங்கு பிரார்த்தனை
ஈத் பிரார்த்தனை
ரமலான் உணவு
வாகன நிறுத்துமிடம்

Charity Registration Number 1195410

Erdington Islamic Foundation
https://erdingtonislamicfoundation.co.uk
Support us
#15605
v4.122.1
mawaqit logo