أَسْـتَغْفِرُ الله، أَسْـتَغْفِرُ الله، أَسْـتَغْفِرُ الله
اللّهُـمَّ أَنْـتَ السَّلامُ ، وَمِـنْكَ السَّلام ، تَبارَكْتَ يا ذا الجَـلالِ وَالإِكْـرام
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
سُـبْحانَ اللهِ، والحَمْـدُ لله، واللهُ أكْـبَر 33 مرة
لا إِلَٰهَ إلاّ اللّهُ وَحْـدَهُ لا شريكَ لهُ، لهُ الملكُ ولهُ الحَمْد، وهُوَ على كُلّ شَيءٍ قَـدير
لا إِلَٰهَ إلاّ اللّهُ وحدَهُ لا شريكَ لهُ، لهُ المُـلْكُ ولهُ الحَمْد، وهوَ على كلّ شَيءٍ قَدير،
اللّهُـمَّ لا مانِعَ لِما أَعْطَـيْت، وَلا مُعْطِـيَ لِما مَنَـعْت، وَلا يَنْفَـعُ ذا
الجَـدِّ مِنْـكَ الجَـد
நேரங்கள்
சூரிய உதயம் 6:19
இஷ்ராக் 6:39
உச்சம் 12:06
சூரிய அஸ்தம் 5:52
இஃதிகாப் நிய்யத்
*நவைத்துல் இஃதிகாஃப ஃபீ - ஹாதல் மஸ்ஜிதி சுன்னதன் லில்லாஹி தஆலா* "இந்த பள்ளியில் தங்கும் காலமெல்லாம் அல்லாஹ்வுக்காக நான் சுன்னத்தான இஃதிகாஃப் இருப்பதை நிய்யத்து செய்து விட்டேன்."
இறை வசனம்
கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் - அல் குர்ஆன் 9:40
ஹதீஸ்
ஒருவர் ஆயத்துல் குர்ஸியை காலையில் ஓதினால் மாலை வரை மாலையில் ஓதினால் காலை வரை அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் ஷைத்தான் நெருங்குவதில்லை ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் ஆயத்துல் குர்ஸியை ஓதினால் அவர் சுவனம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது - புகாரி
ஹதீஸ்
யார் நபி(ﷺ) மீது ஒரு ஸலவாத் சொல்வாரோ அவர் மீது அல்லாஹ் பத்து விதமான கருணைகளை பொழிகிறான் - முஸ்லிம்