الإقامة
دعاء ما بعد الأذان

اللّهُـمَّ رَبَّ هَذِهِ الدّعْـوَةِ التّـامَّة وَالصّلاةِ القَـائِمَة آتِ محَـمَّداً الوَسيـلةَ وَالْفَضـيلَة وَابْعَـثْه مَقـامـاً مَحـموداً الَّذي وَعَـدْتَه

الدعاء لا يرد بين الأذان والإقامة

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ

حَانَ وَقْتُ صَلاَةِ الجُمُعَة
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا
9

مسجدك يعلمك

முக்கிய நேரங்கள்

சூரிய உதயம் 6:26
இஸ்ராக் 6:46
உச்சம் 12:25
சூரிய அஸ்தம் 6:23

இஃதிகாஃப் நிய்யத்து- தமிழ்

நவைத்துல் இஃதிகாஃப ஃபீ - ஹாதல் மஸ்ஜிதி சுன்னதன் லில்லாஹிதஆலா -:--:-"இந்த பள்ளியில் தங்கும் காலமெல்லாம் அல்லாஹ்வுக்காக நான் சுன்னத்தான இஃதிகாஃப் இருப்பதை நிய்யத்து செய்து விட்டேன்."

இரண்டாம் பத்தில் ஓதும் துஆ

*அல்லாஹும்ம ம(க)க்பிர்லனா (க)துனூபனா யாரப்பல் ஆலமீன்.* -::-
"யா அல்லாஹ் அகிலத்தாரைப் படைத்துப்பரிபாலித்துப் பாதுகாப்பவனே! பாவங்களை மன்னிப்பாயாக!" -::- நோன்பு துறப்பு - 6:28, தராவீஹ் 8:30

குர்ஆனின் நற்செய்தி

நிச்சயமாக இந்தக் குர்ஆன் (உங்களுக்கு) மிக்க நேரானதற்கு வழி காட்டுகின்றது; அன்றி (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது.
(அல்குர்ஆன் : 17:9)

குர்ஆனை ஓதினால் இறையருள்

மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, *அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது.*அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.
-# நூல்: முஸ்லிம்: 5231.

நபியின் மீது ஸலவாத்

நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.
(அல்குர்ஆன் : 33:56)

நோன்பாளிக்கு மன்னிப்பு

"யார் ரமலான் மாதத்தில் ஈமான் கொண்டும், (அல்லாஹ்வின் கட்டளை என்று நம்பி, அதன்) நற்கூலியை நாடியும் (எந்த உலக ஆதாயத்தையும் எதிர்பாராமல், உளத்தூய்மையுடன்) நோன்பு நோற்கிறார்களோ, அவர்களின் கடந்த கால பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்."
ஸஹீஹுல் புகாரி : 38

நோன்பின் சிறப்பு

குறிப்பிட்ட நாட்களில் தான் நோன்பு நோற்பது கடமை உங்களில் யாரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் அந்த குறிப்பிட்ட நோன்பை வேறு நாட்களில் நோற்று விடவும் அதிலும் தங்கடம் இருந்தால் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் அதற்கு மேல் உபகாரம் செய்பவருக்கு அது சிறந்த நன்மையாக அமையும் எனினும் நோன்பின் சிறப்பை நீங்கள் அறிந்திருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது குர்ஆன் 2-184

ரமலான் நேரங்கள்

ஸஹர் முடிவு 5:04
நோன்பு திறப்பு 6:28
இஷா 8:30
தராவீஹ் 8:45
ஹிஜ்புல் குர்ஆன் 12:00

ஜாமிஆ மஸ்ஜித் செய்யது பள்ளி

!
! بعد
!
இரண்டாம் பத்தின் துஆ: *அல்லாஹும்ம ம(க)க்பிர்லனா (க)துனூபனா யாரப்பல் ஆலமீன்.* "யா அல்லாஹ் அகிலத்தாரைப் படைத்துப்பரிபாலித்துப் பாதுகாப்பவனே! எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக!" -÷÷÷- நோன்பு துறப்பு - 6:28
الفجر
!
الظهر
!
العصر
!
المغرب
!
العشاء
!
الجمعة
صلاة العيد
الشروق
الإمساك

مرافق وخدمات المساجد

مكان للنساء
غرفة الوضوء
دروس للكبار
دروس للأطفال
سهولة الدخول لذوي الإعاقة
صلاة الجنازة
صلاة العيد
إفطار رمضان
موقف للسيارات
#30730
v4.126.2-prod
mawaqit logo