الإقامة
دعاء ما بعد الأذان

اللّهُـمَّ رَبَّ هَذِهِ الدّعْـوَةِ التّـامَّة وَالصّلاةِ القَـائِمَة آتِ محَـمَّداً الوَسيـلةَ وَالْفَضـيلَة وَابْعَـثْه مَقـامـاً مَحـموداً الَّذي وَعَـدْتَه

الدعاء لا يرد بين الأذان والإقامة

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ

حَانَ وَقْتُ صَلاَةِ الجُمُعَة
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا
13

مسجدك يعلمك

நேரங்கள்

சூரிய உதயம் 6:34
இஸ்ராக் 6:54
உச்சம் 12:26
சூரிய அஸ்தம் 6:18

இஃதிகாஃப் நிய்யத்து- தமிழ்

*நவைத்துல் இஃதிகாஃப ஃபீ - ஹாதல் மஸ்ஜிதி சுன்னதன் லில்லாஹி தஆலா* -:--:-"இந்த பள்ளியில் தங்கும் காலமெல்லாம் அல்லாஹ்வுக்காக நான் சுன்னத்தான இஃதிகாஃப் இருப்பதை நிய்யத்து செய்து விட்டேன்."

ஆயத்துல் குர்ஸி

ஆயத்துல் குர்ஸி

பாவமன்னிப்பு துஆ

பாவமன்னிப்பு துஆ

பாவமன்னிப்பு துஆ

பாவமன்னிப்பு துஆ

வெள்ளிக்கிழமை ஸலவாத் -அவருக்கு பின்

வெள்ளிக்கிழமை ஸலவாத் -அவருக்கு பின்

குர்ஆனின் நற்செய்தி

நிச்சயமாக இந்தக் குர்ஆன் (உங்களுக்கு) மிக்க நேரானதற்கு வழி காட்டுகின்றது; அன்றி (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது.
(அல்குர்ஆன் : 17:9)

குர்ஆனை ஓதினால் இறையருள்

மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, *அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது.*அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.
-# நூல்: முஸ்லிம்: 5231.

வெள்ளிக்கிழமை ஜும்மா உரை

* நாயகம் நபி (ﷺ) கூறினார்கள் *
வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது உன் அருகில் இருப்பவரிடம் 'நீ மௌனமாக இரு" என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.
அபூ ஹுரைரா (ரலி) ஸஹீஹ் முஸ்லீம் 1542

நபியின் மீது ஸலவாத்

நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.
(அல்குர்ஆன் : 33:56)

தொழுகையை, ஆரம்ப நேரத்தில்

*"தொழுகையை, ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதால், கிடைக்கும் நன்மையை, மக்கள் அறிவார்களானால், அதற்காக விரைந்து செல்வார்கள்" என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.*
அபூ ஹுரைரா (ரலி) புகாரி : 615.

துஆ ரஜப் & ஷஃபான்

அல்லாஹும்ம பாரிக்லனா பீஃ ரஜப வ ஷஃபான் வ பல்லிغக்னா ரமழான்.

இறைவா! எங்களுக்கு ரஜப், ஷஃபான் மாதத்தில் பரக்கத் செய்வாயாக, ரமழானை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தருவாயாக!

ரஜப் ஷஃபான் துஆ

ரஜப் ஷஃபான் துஆ

ஜாமிஆ மஸ்ஜித் செய்யது பள்ளி

!
! بعد
!
அல்லாஹும்ம பாரிக்லனா ஃபீ ரஜப வ ஷஃபான வ ஃபல்லிغக்னா ரமழான்-:-: :-:- யாஅல்லாஹ்! எங்களுக்கு ரஜப், ஷஃபான் மாதத்தில் பரக்கத் செய்வாயாக, ரமழானை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தருவாயாக! ஆமீன்.
الفجر
!
الظهر
!
العصر
!
المغرب
!
العشاء
!
الجمعة
صلاة العيد
الشروق
الإمساك

مرافق وخدمات المساجد

مكان للنساء
غرفة الوضوء
دروس للكبار
دروس للأطفال
سهولة الدخول لذوي الإعاقة
صلاة الجنازة
صلاة العيد
إفطار رمضان
موقف للسيارات
#30730
v4.125.3-prod
mawaqit logo